அழகு வெண்மதியே உன்னை நான் காதல் செய்தேன்
காரணம் சொல் என்றாய் என் காதலுக்கு.......
காரணமோ எனக்கு தெரியவில்ல
பதிலும் சொல்லவும் இயலவில்லை .............
வெறும் கல்லைகூட கடவுள் என சொல்லும் போது
அதை நம்பி வணக்குகிறாய்
அதுபோல என்காதலை நீ வணங்க வேண்டாம்
காயபடுதாமல் இருந்தால் மட்டும் போதும் என் உயிர் தோழியே
ப்ரியமுடன் மாறன்
(நிலா ரசிகன்)
காரணம் சொல் என்றாய் என் காதலுக்கு.......
காரணமோ எனக்கு தெரியவில்ல
பதிலும் சொல்லவும் இயலவில்லை .............
வெறும் கல்லைகூட கடவுள் என சொல்லும் போது
அதை நம்பி வணக்குகிறாய்
அதுபோல என்காதலை நீ வணங்க வேண்டாம்
காயபடுதாமல் இருந்தால் மட்டும் போதும் என் உயிர் தோழியே
ப்ரியமுடன் மாறன்
(நிலா ரசிகன்)
