Tuesday, July 6, 2010

காதல்னா என்ன !

சொர்கத்தின் கதவை திறந்து
நரகத்தை அடையும் ஒரு
உன்னத உணர்வுதான்
இந்த காதல்

காயங்களில் ஆனந்தம்
கொள்ளும் ஒரு பைத்தியகாரத்தனம் தான்
இந்த காதல்
இதில் வெற்றி பெரியதல்ல ஆனால்
தோல்வி மிகவும் கொடியது

1 comment:

Jeyamaran said...

@ராம்ஜி_யாஹூ Thank u frnd